முள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்
இனப்படுகொலைக்கு நீதி கோரி திரண்ட புலம்பெயர் தமிழர்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மனிதப்படுகொலையின் 10 ஆவது அண்டு நாளான இன்று இழைக்கப்பட்ட அநீதி;க்கு நீதிகோரி பிரித்தானியாவின் பெரு நகர் வீதியில் திரண்ட மக்கள் மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர். லண்டன் பெரு நகரமே முடங்கும் வகையில் வீதியில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இனப்படுகொலையை சித்தரிக்கு காட்சிக்களை பிரதிபலித்தவாறு கோசங்களை எழுப்பியவாறு பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலம் நோக்கி நகர்ந்தனர். சிங்களப்பேரினவாதத்தினால் தமிழ் இனத்திற்க எதிராக நிகழ்த்தப்பட்ட … Continue reading முள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed